பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பது முடிவு செய்யவில்லை.: ஒன்றிய நிதியமைச்சர்

டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் எவற்றைத் தனியார்மயமாக்குவது என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தமிழக எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் அளித்த மனுவுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். …

Related posts

பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்..!!

கனடாவில் பலத்த நிலநடுக்கம்