பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்டது: உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்டது என உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதிட்டனர். ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ம் தேதி தயாரிக்கப்பட்டது என நீதிபதி முன் ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதாடி வருகிறார்.      …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்