பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3000 வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை : பொங்கல் பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3000 வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களுக்கு பதில் ரூ.3 ஆயிரத்தை ரொக்கமாக வழங்குக என அவர் தெரிவித்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை