பொங்கல் அன்று எஸ்பிஐ தேர்வு – தேர்வர்கள் சிரமம்

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ம் தேதி பொங்கலன்று நடைபெறுகிறது. ஜனவரி 15ம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வை நடத்த தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 5,486 பணியிடங்களுக்கான எஸ்பிஐ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடக்கிறது. …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்