பைரவருக்கு வழிபாடு

சிங்கம்புணரி, செப்.26: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இதில் பைரவருக்கு புரட்டாசி மாத அஷ்டமி யாக சாலை பூஜை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று சுவாமிக்கு பால், சந்தனம், விபூதி, வாசனை திரவியங்கள், பழச்சாறுகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது