பேருந்துகளில் கஞ்சா கடத்தலா? பரிசோதிக்க உத்தரவு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறதா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள், பார்சல்களை பரிசோதிக்க ஓட்டுநர், நடத்துனருக்கு போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா