பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சி

சென்னை: பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒரு மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார். பேராசிரியர் அத்துமீறலை நேரில் பார்த்த மாணவர்கள் 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தல் செய்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியரின் பாலியல் அத்துமீறலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை