பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு முத்தரசன் வரவேற்பு

சென்னை: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்று பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு