சென்னை: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளானுக்கு ஜாமின் வழங்கியது, நீதிக்காக போராடும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மகத்தான தீர்ப்பு என ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார். மேலும் பரோல் என்பது இன்னொரு சிறை தான்; உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை யாரும் குறை கூற முடியாது என்று திருச்சி வேலுச்சாமி கருத்து தெரிவித்துள்ளனர். …