பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு தலைவர்கள் வரவேற்பு

சென்னை: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளானுக்கு ஜாமின் வழங்கியது, நீதிக்காக போராடும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் மகத்தான தீர்ப்பு என ரவிக்குமார் எம்.பி கூறியுள்ளார். மேலும் பரோல் என்பது இன்னொரு சிறை தான்; உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை யாரும் குறை கூற முடியாது என்று திருச்சி வேலுச்சாமி கருத்து தெரிவித்துள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை