பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்

ஈரோடு: பெருந்துறை அருகே கீழ்பவானி பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். கால்வாய் உடைந்து தண்ணீர் புகுந்ததில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. நேற்று கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.  …

Related posts

Auto Draft

உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு அறிக்கை

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத் திருத்தம் கள்ளச்சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை: ரூ.10 லட்சம் அபராதம் சொத்துக்கள் பறிமுதல்