பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

சென்னை: பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் கைதான சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் மனு அளித்தார். மதமோதலை தூண்டும் விதமாக பேசிய கனல் கண்ணன் மீது நடவடிக்கை கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் அளித்துள்ளது….

Related posts

தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

கோயிலுக்கு சொந்தமான 9 கடைகள் அதிரடியாக மீட்பு:அறநிலையத்துறை தகவல்

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்