பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் 16.5 கிலோ எடையுள்ள 70 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர். அத்திபாளையம் பேருந்துநிலையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவை சேர்ந்த ராஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ரூ.10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அமைச்சர் தகவல்

ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது