பெரியகுளம் நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

பெரியகுளம்: பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் செய்து மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. நில மோசடி தொடர்பாக உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு