பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்ல கருப்பன்பட்டி பகுதிகளில் 10,000 வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து சேதமடைந்தன….

Related posts

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்றக் கிளை!

வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் குடமுழுக்கு இன்று தான்: 66 ஆண்டுகளுக்கு பிறகு பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை குறைக்க நடவடிக்கை: அதிகாரிகள், போலீசாருடன் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆலோசனை