பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஆந்திராவில் இருந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீட்டில் 65% நிதியை ஒன்றிய அரசே ஏற்கும் : ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்