பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களின் வைப்பு நிதியில் பல லட்சம் ரூபாய் மோசடி

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களின் வைப்பு நிதியில் நகராட்சி நிர்வாகம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  வைப்பு நிதியில் முறைகேட்டை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பெரம்பலூர் நகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தொழிற்சங்கத்தினர் உதவியுடன் ஆய்வு செய்த போது பணியாளர்களின் வாய்ப்பு நிதியில் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது.  …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு