பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவி நகை பறிப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவி மர்ம நபர் ஒருவர் நகையை பறித்து சென்றுள்ளார். வைத்தீஸ்வரி என்பவரிடம் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  …

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்