பெரம்பலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், இனாம் அகரம் கிராமத்தில் வெள்ளாற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்றவர்களில் 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். பத்மாவதி ரேனுகா (எ) லெட்சுமி, செளந்தர்யா (எ) சகுந்தலா ஆகியோர் உயிரிழந்தனர்….

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு