பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கூறிய பாலியல் புகார் குறித்து சிறப்பு டி.ஜி.பி.யிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கூறிய பாலியல் புகார் குறித்து சிறப்பு டி.ஜி.பி.யிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு சிறப்பு டி.ஜி.பி.  மாற்றப்பட்டுள்ளார். சிறப்பு டி.ஜி.பி. இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன் என்று ஐகோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை