பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு நீதிமன்றம் கண்டனம்

விழுப்புரம்: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு  டிஜிபி-க்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கக்கூடாது என முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு விழுப்புரம் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு

ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது: கி.வீரமணி மற்றும் வைகோ இரங்கல்!!

பழைய சட்டங்களின் காப்பிதான் 3 புதிய சட்டங்கள்: ப.சிதம்பரம் பேச்சு