பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார். ராஜேஷ் தாஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் எஸ்.பி. கண்ணன் தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம்  குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். …

Related posts

அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

20 ஆண்டுக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி

தாம்பரம்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்..!!