பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மனைவி ஆதிலட்சுமி (56). சப்- இன்ஸ்பெக்டரான இவர், நவல்பட்டில் காவலர் பயிற்சி பள்ளி வார்டனாக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை வீட்டில் ஆதிலட்சுமி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் ஆதிலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என நவல்பட் போலீசார் விசாரிக்கின்றனர்….

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்