பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து துண்டிப்பு

கடலூர்: பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சவுந்தரசோழபுரம் – அரியலூர் கோட்டைக்காடு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோடை மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது….

Related posts

ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒரு வருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: டான்ஜெட்கோ அறிவிப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடங்களை ஒதுக்குவதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்