பெண்களுக்கு கல்வி வழங்கியதால் தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: பெண்கள் அதிகம் படிக்க வைக்கப்படும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என 15-வது நிதிக்குழுவில் வலியுறுத்தியுள்ளேன் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பெண்களுக்கு கல்வி வழங்கியதால் தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது என தெரிவித்தார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்