பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்டவர் கொலை

திருவள்ளூர்: மீஞ்சூர் நந்தியம்பாக்கத்தில் தனது பைக்கில் பெட்ரோல் திருடியதை தட்டிக்கேட்டவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் திருட்டை தட்டிக்கேட்ட ராஜேஷ் என்பவரை வெட்டிக்கொலை செய்த ராஜேஷ், தமிழ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டி மிரட்டல்

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது