டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து அரசு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். …