பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அமைச்சர் பதில் அளிக்க மறுப்பு!: மக்களவையில் இருந்து திமுக, காங். எம்.பி.க்கள் வெளிநடப்பு..!!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து அரசு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். …

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி