பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையில் தற்போது நாட்டு மக்கள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கலால் வரியை உயர்த்தி மக்கள் மீது கடுமையான சுமையை ஒன்றிய அரசு ஏற்றி இருக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை