பெங்களூரில் இருந்து கர்னூல் நோக்கி சென்ற வேன் மீது தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து

பெங்களூ: பெங்களூரில் இருந்து கர்னூல் நோக்கி சென்ற வேன் மீது தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மோதி விபத்து ஏற்பட்டது. வேனில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆசாப் அலி, வழக்கறிஞர் அலி, காசிம் முகமது ஆகியோர் உயிரிழந்தனர். …

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்