பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது : டி.ஆர்.பாலு

டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது என திமுக எம்பி டி.ஆர்.பாலு பேட்டியளித்தார்.  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்கள் எனவும்,  ஒவ்வொருவரின் செல்போனும் ஒட்டு கேட்கப்படுகிறது என கூறினார். …

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு