பூ மார்க்கெட், காந்திபுரத்தில் நாளை மின் தடை

 

கோவை, ஜூலை 19: கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(20ம் தேதி) நடக்கிறது. இதனால், மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் ரோடு, நாராயணகுரு ரோடு, சாய்பாபாகாலனி(ஒரு பகுதி), மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், என்.எஸ்.ஆர் ரோடு, பாரதிபார்க், ராஜா அண்ணாமலை ரோடு, சென்ட்ரல் தியேட்டர், டி.பி ரோடு, பூ மார்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யு மில்ஸ், ரங்கே கவுடர் வீதி,

சுக்கர்வார்பேட்டை, மரக்கடை, தெப்பகுளம் மைதானம், ராம்நகர், அவினாசி ரோடு, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி ரோடு, சிவானந்தகாலனி, அட்கோ காலனி, அலமுநகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி