பூண்டி வட்டார விவசாயிகளுக்கு வேண்டுகோள்

திருவள்ளூர்: பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பூண்டி வட்டார விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள்: வருகின்ற நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்யவும், போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நெல் பயிருக்கு மேலுரம் இடல் மற்றும் இதர விவசாய பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்….

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்