பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: பூண்டி அருகே ஆசிரமத்தில் கல்லூரி மாணவி இறந்தது தொடர்பாக பூசாரியிடம் 2-ம் நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பூசாரி முனுசாமியிடம் காவல்த்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

சாம்சங் தொழிலாளர் பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு சுமுகத்தீர்வு காண வேண்டும்: வைகோ அறிக்கை

எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்று 100வது நாள்: செல்வப்பெருந்தகை வாழ்த்து

கோயில் சார்பில் அமைக்கப்படும் கல்லூரிகள் ஏழை மாணவர்களின் நலனுக்காகத்தான்: ஐகோர்ட் கருத்து