புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

சென்னை: புழல் சிறையில் இருந்து மேலும் 22 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா பிறந்தநாளை ஒட்டி 21 ஆண் கைதிகள், ஒரு பெண் கைதி விடுவிக்கப்பட்டனர். கடந்த 24-ம் தேதி புழல் சிறையில் இருந்து முதல் கட்டமாக 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். …

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு