புளுதியூர் சந்தையில் ₹30 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர் :அரூர் அடுத்த புளுதியூர் சந்தையில் ₹30லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது.அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இங்கு, மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்க வியாபாரிகள் வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சந்தையில் மாடு ₹15500 முதல் ₹39500 வரையும், ஆடு ₹2900 முதல் ₹8600 வரையும் விற்பனையானது. நாட்டு கோழி உயிருடன் ஒரு கிலோ ₹350 முதல் விற்பனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் ₹30லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்