புதுச்சேரி ரவுடி சரத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது: தனிப்படை போலீஸ் நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் கருவடிகுப்பத்தை சேர்ந்த ரவுடி சரத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது