புதுச்சேரி நகராட்சி பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும்: நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் கேளிக்கை நீலகேசி நடத்த 7 நாட்களுக்கு முன் அனுமதி பெறவேண்டும். புதுச்சேரி நகராட்சிக்கு 7 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு