புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற விசிகவினர் 100 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஜிப்மரில் அலுவல் மொழியாக இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றறிக்கையை திரும்பப்பெற கோரி ஜிப்மருக்குள் நுழைய முயன்றபோது தடுத்ததால் போலீசாருக்கும்- விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. …

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்