புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1.5 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.7.67 கோடி மதிப்பிலான 1.5 மெகாவாட் சூரிய ஒளி  மின்னுற்பத்தி ஆலையை  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். புதிய சூரிய ஒளி மிசக்த்தி உற்பத்தி தொழிற்சாலையால் ரூ.1.7 கோடி மின்சார செலவு சேமிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு