புதுச்சேரி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 29 வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல்,  கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க 29ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பபட்டுள்ளது. சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 29 வரை அவகாசத்தை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது., …

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு