புதுச்சேரி உழவர்கரை பகுதியில் புதிய மதுபான கடைக்கு எதிராக மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை பகுதியில் வரவுள்ள புதிய மதுபான கடைக்கு எதிராக மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி  – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கரனும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு