புதுச்சேரில் நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டு விளையாடிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுர் அருகே 4 மணி நேரமாக ஆன்லைன் விளையாட்டு விளையாடிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். மாணவன் தர்ஷன்(16) நீண்ட நேரமாக செல்போனில் பயர்வால் ஆன்லைன் விளையாட்டை விளையாடியுள்ளார். காதில் ஹெட்செட்டை வைத்துக்கொண்டு அதிக நேரம் விளையாடியதால் திடீரென தர்ஷன் மயக்கமடைந்து பலியாகியுள்ளார். …

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு