புதுச்சேரியில் மேலும் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,016 -ஆக உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,016 -ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று விகிதம் 11.40 சதவீதமாக உயர்ந்த நிலையில் மொத்த பாதிப்பு 1,68,274 ஆக அதிகரித்திருக்கிறது….

Related posts

3 நாள் அரசு முறை பயணம் தொடங்கியது போலந்து சென்றார் பிரதமர் மோடி: ரயில் மூலம் நாளை உக்ரைன் செல்கிறார்

மலேசிய பிரதமருடன் ராகுல் சந்திப்பு

உள்ஒதுக்கீடு பிரச்னையில் முழுஅடைப்பு உ.பி, பீகார், ராஜஸ்தானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு