புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் 4 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை