புதுச்சேரி: நேற்று மீனவர்களிடையே நடத்த தகராறில் வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுறுக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக வீராணம் பட்டினம், நல்லவாடு மீனவர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்கள் 400 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. …