புதுச்சேரியில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பதை நிரூபிக்க தயாரா?: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கேள்வி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பதை நிரூபிக்க தயாரா? என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரணயசாமிக்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாமிநாதன், புதுச்சேரியில் திறமையற்ற நிர்வாகத்தால் மட்டுமே தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது என தெரிவித்துள்ளார். …

Related posts

பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ராஜினாமா செய்கிறாரா..? கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள்

உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு ; கேதார்நாத்தில் 1,500 பேர் தவிப்பு: மீட்புப் பணிகள் தீவிரம்

ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர்: மக்களவையில் அமைச்சர் தகவல்