புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே மீண்டும் மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ரங்கசாமியை சந்தித்தபோது துணைமுதல்வர் பதவி, இலாக்கா பங்கீடு தொடர்பாகவும் பாஜக வினர் பேசினார். அமித்ஷாவிடம் விரிவாக பேசி விட்டதாகவும் இனிமேல் துணை முதல்வர் பதவி குறித்து பேச தேவையில்லை என்று ரங்கசாமி  டத்தெரிவித்துள்ளார்….

Related posts

ஆந்திரா மாடுகள் வரத்து அதிகரிப்பு: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வறையில் கழிவறை புதுப்பிக்கப்படுமா?: தொற்று நோய் பரவும் அபாயம் – பயணிகளுக்கும் ஆபத்து

தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்