புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்: கே.எஸ்.அழகிரி பேட்டி

மதுரை: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண்பேடியை அனுப்பியதைப் போல் தற்போது தமிழிசை அனுப்பப்பட்டுள்ளதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை பதவிநீக்கம் செய்ய என்ன காரணம் மதுரையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். …

Related posts

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு இனிமேல் ஒன்றுமில்லை: எடப்பாடி பேட்டி

ஈடி, ஐடியை அண்ணாமலை ஏவிவிட வேண்டும் எடப்பாடி சிறை சென்றால்தான் அதிமுக ஒருங்கிணையும்: புகழேந்தி ஆவேசம்

யார் துரோகி? எடப்பாடியை சுற்றிவளைத்து தாக்கும் அண்ணாமலை, ஓபிஎஸ்: பதிலடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு