மதுரை: புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை சிதைக்கவே தமிழிசை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண்பேடியை அனுப்பியதைப் போல் தற்போது தமிழிசை அனுப்பப்பட்டுள்ளதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை பதவிநீக்கம் செய்ய என்ன காரணம் மதுரையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். …