புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெறவிருந்த எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்டுகிறது. ஏற்கெனவே 2 கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறவிருந்த இறுதி கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.      …

Related posts

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்