புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளில் அலைமோதும் மதுபானப் பிரியர்கள் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளில் மதுபானப்பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 42 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானங்களை வாங்க மதுபானப்பிரியர்கள் குவிந்துள்ளனர். …

Related posts

காஞ்சி கோயில் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோவில் ஆசிரியர் கைது